Thursday, October 20, 2011

பிரிவின் வலியை உணர்த்தும் காதல் கவிதை

காதல் மிகவும் இனிமையானது என உணர்ந்தேன்
அவள் மேல் நான் காதல் கொண்ட போது
காதல் மிகவும் கொடியது என அறிந்தேன்
அவள் என் காதலை கொன்ற போது
கடவுள் என்னிடம் ஏதேனும் வரம் கேட்டால்
அவரிடம் நான் கேட்கும் வரம் ஒன்று மட்டுமே
அது அவள் நானாகவும் நான் அவளாகவும்
பிறக்க வேண்டும் அப்பொழுது தான் அவளுக்கு
காதலின் வேதனையும் பிரிவின் சோதனையும் புரியும்

No comments:

Post a Comment